கொழும்பு இருளில் மூழ்கும் அபாயம்!

நிலுவையில் உள்ள 15 மில்லியன் ரூபா மின்சார கட்டணத்தை வீதி அபிவிருத்தி அதிகார சபை செலுத்தாமையால், கொழும்பில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை முறைமைகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகள் தொடர்பான கட்டணங்கள் சுமார் 5 மாதங்களாக செலுத்தப்படவில்லை என மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் இத்தொகையை செலுத்துமாறு வீதி … Continue reading கொழும்பு இருளில் மூழ்கும் அபாயம்!